முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Tuesday, March 15, 2011

வெளிநாட்டு ஏக்கங்கள்....


இதயத்தை  இரும்பாக்கிக் கொண்டு
எல்லோருக்கும் சொன்னேன்,
ச்சீ ச்சீ என்னது!சிறுபிள்ளையா நீ?

அன்புள்ள மகனுக்கு..



பருவத்தில் மறுத்துவிட்டப்
பள்ளிச் சீருடையால்;
வயதுக் கடந்து
வளைகுடாவில்
உடமையான உடை!

Monday, March 14, 2011

எங்கள் கூடு..



அடுக்குப் படுக்கையைக் கொண்ட
அடுக்கு மாடிக் கட்டிடங்களில்
வாழும் சிறுவண்டுகள்!

ஒதுங்கி நிற்கும் நீ..


வருடத்திற்கு ஒரு முறை
என் வரவு என்பதால்;
மிரண்டுப் போய் நீ!

மறந்துவிட்டாய்
என அறிந்தும்;
அழைத்துப் பார்ப்பேன்-உன்
அன்னை அதட்டிப் பார்ப்பாள்!

வயதான வெளிநாட்டுக் கணவன்.....


மூட்டை முடிச்சும்
முட்டுவலியும்
மூச்சிப்பிடிப்புடன்
வீடு வந்து சேர்ந்தேன்