முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Sunday, January 9, 2011

புதிய திருக்குறள் : “ 1331 - 1335”

புதிய திருக்குறள் : “ 1331 - 1335”

1) ஸைட் அடித்து வாழ்வாரேய் வாழ்வார், லவ் செய்வோர் ஃபீல் பண்னியே சாவர்.

2) நாம் நோக்கும் பெண் நம்மை நோக்கவிடில், நோகியா வாங்கி என்ன பயன்.

3) பீடியால் சுட்ட புண் உள்ளாரும், ஆரதே லேடீ-ஆள் சுட்ட மனம்.

4) எந்த பிகரை யார் யார் நோக்கினும், அந்த பிகரை பிக் அப் பண்ணுவது பெரிது.

5) அரியர் வைத்தோர் அறிவுடயார்,, அறிவிலார் ஆல் க்லியர் செய்திடுவார்.

No comments:

Post a Comment