முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Monday, January 17, 2011

"மியாவ்"

ஒரு தடவை ஒரு  எலி ஒரு பெரிய பூனைகிட்ட மாட்டிக்கிச்சு
அந்த எலி சொல்லிச்சு" பூனை அண்ணா நான் எங்க
அப்பா அம்மாக்கு ஒரே பையன்
என்னை சாப்பிடாதீங்க விட்டுங்கோ ப்லீஸ்
"அதுக்கு அந்த பெரிய பூனை என்ன சொல்லிச்சி தெரியுமா.?















"மியாவ்"ன்னு சொல்லிச்சி...
வெட்கமா இல்லை.?
கதை கேக்குற வயசா இது.. போய் வேலைய பாருங்க....

No comments:

Post a Comment