முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Saturday, January 8, 2011

வாழ்க்கை..

வாழ்க்கை என்பது பூனைக்கும் எலிக்கும் இடையில் நடக்கும் ஓட்டம் போல..

அதிகமாக எலியே வெற்றிபெறும்..ஏனென்றால்

பூனை ஓடுவது பசிக்காக..

ஆனால்.....

எலி ஓடுவது உயிருக்காக...


No comments:

Post a Comment