முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Saturday, January 15, 2011

கண்மை.........




என்னை கொள்வதற்கு 
ஒரு பார்வை பார்த்தாலே
போதுமே..!!
பின்பு ஏன் 
விசம் தடாவுகிறாய்
உன் கண்களில்... ?

No comments:

Post a Comment