முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Monday, January 10, 2011

இது அல்லவா காதல்.....!!!

மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீக்குச்சி...
அதை நினைத்து நினைத்து உருகியது மெழுகுவர்த்தி...!
இது அல்லவா காதல்.....!!!!

No comments:

Post a Comment