முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Saturday, January 8, 2011

செருப்பு..

நீ இல்லாமல் கல்லிலும் முள்ளிலும்
பல முறை வேதனை பட்டு இருக்கிறேன்….
ஆனால் முதன் முறை நீ இருந்தும் வேதனை படுகிறேன்……
என்னவளின் கையில்..

No comments:

Post a Comment