முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Saturday, January 8, 2011

கண்ணீருக்கு வெட்கம்....

என் கண்ணீருக்கு தான் எத்தனை வெட்கம்....?
நீ விலகி சென்ற பிறகு தான் எட்டி பார்க்கிறது.

No comments:

Post a Comment