முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Saturday, January 8, 2011

என் அருமை மகளே.......


நூறு முறை
விக்கல் எடுத்தும்
தண்ணீர் குடிக்காமல்
தவிக்கிறேன்,
நினைப்பது,
நீயாக இருந்தால்
சில நிமிடங்கள்
நீடிக்கட்டும்.........

என் அருமை மகளே.......

No comments:

Post a Comment