முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Saturday, January 8, 2011

கண்ணீர்....


இந்தப்புற்கள்
யாருக்காகவோ ஏங்கி
இரவுமுழுவதும்
கண்ணீர் வடித்திருக்கின்றன
என்னைப்போலவே....

No comments:

Post a Comment