முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Wednesday, January 12, 2011

இதயம்........





துடிக்கும்போது 
யாரும் கவனிக்காமல் 
இருப்பார்கள் 
நின்று விட்டால் 
துடிப்பார்கள்..! 

No comments:

Post a Comment